கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் மறுப்பு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட  சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. காவல்துறையின் மேல்விசாரணை நடைபெற்று வருவதால் சாட்சி விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என ஐகோர்ட் தெரிவித்தது. மேல்விசாரணை நடத்தப்படும் நிலையில் சாட்சி விசாரணை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என அரசு தரப்பு தெரிவித்தது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.