டாக்கா : வங்கதேசத்தில் சரக்கு கப்பல் மீது மோதிய படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் ஆறு பேர் பலியாயினர். மாயமான பயணியரை தேடும் பணி தொடர்கிறது.
நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் உள்ள ஷிடாலக்சயா ஆற்றில் நேற்று 50க்கும் மேற்பட்ட பயணியருடன் ஒரு படகு முன்ஷிகஞ்ச்சென்று கொண்டு இருந்தது.வழியில் சிறிய சரக்கு கப்பல் மீது மோதிய படகு ஆற்றில் மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் மூன்று பெண்கள் உள்பட ஆறு பேரின் உடல்களை மீட்டுஉள்ளனர். மீட்பு பணிகள்தொடரும் நிலையில் மேலும் பலர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
டாக்கா : வங்கதேசத்தில் சரக்கு கப்பல் மீது மோதிய படகு ஆற்றில் மூழ்கிய விபத்தில் ஆறு பேர் பலியாயினர். மாயமான பயணியரை தேடும் பணி தொடர்கிறது.நம் அண்டை நாடான வங்கதேச தலைநகர் டாக்காவின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.