பாற்சோறு உண்டு மகிழ்ந்த மக்களுக்கு நேர்ந்த கதி! எதிர்பாராத தீர்மானத்தை அறிவிக்கவுள்ள மகாசங்கத்தினர்



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்து பாற்சோறு உண்டு மகிழ்ந்த மக்கள் இன்று வீதிக்கு தள்ளப்பட்டுள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என்ற ரீதியில் எதிர்வரும் 31ஆம் திகதி மகாசங்கத்தினரை ஒன்றிணைத்து எவரும் எதிர்பாராத தீர்மானத்தை அறிவிப்போம் எனவும் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவலுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம், 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.