அழாதே பன்னீர், தைரியமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறினார் – ஓபிஎஸ் வாக்குமூலம்

ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை – ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா என்னை அழைத்து முதல்வரை தேர்ந்தெடுக்குமாறு கூறினார் – ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் என பாதுகாவலர் வீரபெருமாள் மூலம் நத்தம் விஸ்வநாதனிடம் ஜெயலலிதா கூறினார் – ஓபிஎஸ்

கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நான் அழுது கொண்டிருந்தேன் – ஓ.பன்னீர்செல்வம்

நான் அழுத போது, அழாதே பன்னீர், தைரியமாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா என்னிடம் கூறினார் – ஓபிஎஸ்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.