இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 64 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளது என மக்களவையில் மத்திய வனத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 329 புலிகள் உயிரிழந்து உள்ளது எனவும் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.