கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக் கூடாது: மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தோல்வி அடைந்தவர் தரப்பு செய்த குளறுபடியால் மீண்டும் மறைமுக தேர்தல் நடத்தினால் ஜனநாயகம் மீதான நம்பிக்கை தோல்வியடைந்துவிடும். 7 வாக்கு பெற்ற நாகினி வெற்றி என அறிவித்து விட்டு 8 வாக்கு பெற்ற தன்னை நிராகரித்ததாக திமுக போட்டி வேட்பாளர் வனிதா தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.