ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐ, அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.