கலை அறிவியல் படிப்புகளில் நுழைத் தேர்வு முறை! தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என அமைச்சர் பொன்முடி விளக்கம்.!

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு நடத்தும் முறையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக உதுபினர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மத்திய பல்கலைக்கழகங்களில் கலை அறிவியல் பாடங்களில் சேர நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். 

மேலும் தமிழகத்தில் கலை அறிவியல் படிப்புகளில் நுழைவு தேர்வை எந்தவித்திலும் அனுமதிக்க மாட்டோம் என்றும், முதலமைச்சர் கடுமையாக எதிர்ப்பார் என்றும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.