எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: வா.புகழேந்தி மனு

சென்னை: எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என வா.புகழேந்தி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.