எரிவாயு விலையை உயர்த்தியது இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் அரசு நிறுவனம்

டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 59 ரூபாயாக உள்ளது.

அரசுத் துறை நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களை வைத்துள்ளது. இதேபோல், வீடுகளுக்குக் குழாய்களில் சமையல் எரிவாயு வழங்குவதையும் செய்து வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைத் தொடர்ந்து இந்திரப் பிரஸ்தா நிறுவனமும் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.