தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது மூத்த அமைச்சர் துரைமுருகன், எ.வ.வேலு. பொன்முடி, பெரியகருப்பன், சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.