பழனியில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை நடவடிக்கை

பழனி: பழனியில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழனி சார் ஆட்சியர் சிவகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பழனி வையாபுரி குளக்கரை, ஆயக்குடி வரதமாநதி அணை பாசன வாய்க்கால் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.