பிரதமர் நரேந்திர மோடியுடன் பஞ்சாப் முதலமைச்சர் சந்திப்பு

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

முதலமைச்சராகப் பதவியேற்றபின் பகவந்த் மான் முதன்முறையாகப் பிரதமரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பஞ்சாபின் நிதிநிலையை வலுப்படுத்த ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் என இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் ஒரு இலட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியை வழங்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.