மாடியில் இருந்துகுதித்து 4 பேர் பலி| Dinamalar

ஜெனீவா:சுவிட்சர்லாந்தில், அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளத்தில் இருந்து குதித்த ஐவரில், நான்கு பேர் உயிரிழந்தனர்; பலத்த காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் மோன்ட்ரெக்ஸ் நகரில் ஏழு மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் மேல்தளத்தில் இருந்து நேற்று காலை குதித்த ஐந்து பேரில், நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.