டெல்லி: அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார். அம்பேத்கரின் சிந்தனைகளை அனைத்து இந்திய மொழிகளிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார்.
