இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை திருப்பி அழைத்துவர முயற்சி: மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில்

டெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை, திருப்பி அழைத்துவர இந்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இதே பதிலைத்தான் கேட்க வேண்டியதுள்ளது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.