உடல்நலக் கோளாறால் பாதித்து நடுக்கடலில் அவதிப்பட்ட கடற்படை மாலுமி மீட்பு

கொச்சி கடற்பகுதியில் உடல்நலக் கோளாறால் பாதித்து நடுக்கடலில் அவதிப்பட்ட கடற்படை மாலுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொச்சி கடற்பகுதியில் பயணித்த கிராண்ட் நெப்டியூன் என்ற சரக்கு கப்பலில் இருந்து அவசர மருத்துவ உதவி கேட்டு அழைப்பு வந்ததை அடுத்து கேரள மற்றும் மாஹே கடலோர காவல் படையினர் கூட்டாக இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உதவி கோரிய கப்பல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு அதிலிருந்து உடல் நலன் பாதித்த மாலுமி இழுவைக் கப்பல் மூலம் மீட்கப்பட்டார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.