கலப்படமற்ற பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் புதிய முயற்சி

பொதுமக்களுக்கு சத்தான, கலப்படமற்ற பொருட்களை தரமாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் தயாரிக்கப்பட்ட மரச்செக்கு எண்ணெய் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள், தேன் மதிப்புக்கூட்டு பொருள் வகைகளின் விற்பனை தொடக்க விழா சென்னை குறளகத்தில் நடைபெற்றது. அதில், கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காந்தி இதனை தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.