கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில் யானை தாக்கி ராமர் என்பவர் உயிரிழந்தார். காட்டில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி செல்ல முயன்றபோது யானை தாக்கியதில் உயிரிழந்ததாக வனத்துறை தகவல் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.