பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் போலீஸ் முன் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் எஸ்.வி.சேகர் ஒன்றிய குற்றப்பிரிவு காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் வந்த பதிவை பகிர்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஃபேஸ்புக்கில் எழுதிய நபர் பற்றிய தகவல்களை கூறவும் ஆணையிட்டது.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.