இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஒன்றிய நிதியமைச்சர் விளக்கம்

டெல்லி: இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒன்றிய நிதியமைச்சர் கூறியுள்ளார். உக்ரைன் போர்ச் சூழலே விலையேற்றத்திற்கு காரணம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.