சிவகாசியில் தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

விருதுநகர்: சிவகாசியில் தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. சுற்றுச்சூழல் வீதியிலிருந்து பட்டாசுக்கு விலக்குகோரி கடந்த 21-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஏப்ரலில் விசாரணைக்கு வரவுள்ளதால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.