சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

டெல்லி: சித்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் கும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.