சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கிவைத்திருந்த 2 பேர் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் போதை மாத்திரைகள் பதுக்கிவைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். முகமது முதர்சிங், அத்னின் அலி ஆகியோர் வீடுகளில் இருந்த போதை மாத்திரை, கஞ்சா மற்றும் போலி துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.