Dhanush:தனுஷ் பற்றி புது மேட்டர் சொன்ன பயில்வான் ரங்கநாதன்

தனுஷும், அவரின் காதல் மனைவியான
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா தங்கள் அம்மாவுடன் இருக்கிறார்கள்.

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் மகன்களை அழைத்துச் சென்று நேரம் செலவிடுகிறார்
தனுஷ்
. ஐஸ்வர்யாவையும், தனுஷையும் மீண்டும் சேர்த்து வைக்க ரஜினி செய்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

இனி தனுஷுடன் சேர்ந்து வாழ மாட்டேன் அப்பா என்று கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா. இதற்கிடையே தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தொடர்பு கொண்டு தனுஷுடன் சேர்ந்து படம் பண்ணக் கூடாது என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

Dhanush:தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க களத்தில் இறங்கிய ‘வி.ஐ.பி.’
தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான
பயில்வான் ரங்கநாதன்
தெரிவித்த சில கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் தனுஷ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது,

தனுஷ் ஒரு நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல தந்தை, மகன். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அசுரன் படம் வெளியான பிறகு இந்திய அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

விவாகரத்து விஷயத்தால் ரசிகைகளை இழந்துவிடுவார் தனுஷ். அதனால் அவர் ஐஸ்வர்யா ரஜினியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வது தான் நல்லது என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்திDhanush:தனுஷ், ஐஸ்வர்யாவை சேர்த்து வைக்க களத்தில் இறங்கிய ‘வி.ஐ.பி.’

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.