அமர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூன் 30-ல் தொடக்கம்

மர்நாத் புனித யாத்திரை வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை வருகிற ஜூன் 30-ந் தேதி தொடங்குகிறது.

ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையில் நடந்த அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.43நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.