பாலசோர்: தரையிலிருந்து
பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை,
நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
ஒடிசா மாநிலம் பாலசோர் ஏவுதளத்தில்
இருந்து, வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை நேற்று
நடந்தது. இந்த ஏவுகணை வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கியது. இரண்டு
முறை இந்த சோதனை நடத்தப்பட்டது.சோதனை வெற்றிகரமாக நடந்ததாக, டி.ஆர்.டி.ஓ.,
எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு கூறி உள்ளது.
கடந்த ௨௭ம் தேதிஅன்றும், இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதற்காக டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாராட்டியுள்ளார்.
பாலசோர்: தரையிலிருந்து
பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை,
நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் ஏவுதளத்தில்
இருந்து, வானில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.