டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சட்ட அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாகாலாந்து, அசாம், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட வரம்பு பகுதிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அமித்ஷா கூறியுள்ளார்.
