உச்சநீதிமன்றத் தீர்ப்பு சாதகமானதே: விரைவில் எட்டிவிடும் தொலைவிலேயே வன்னியர் 10.50% உள் இட ஒதுக்கீடு – மருத்துவர் இராமதாஸ் அறிக்கை.!

சற்றுமுன் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சற்றுமுன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது; இட ஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. வன்னியர் … Read more

“கட்சி செலவில் குடும்பத்துடன் சென்றதில் தவறில்லை!" -எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு திமுக பதில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் சர்வதேச எக்ஸ்போ 2020 நடந்துவருகிறது. 2020-ல் நடக்க வேண்டிய எக்ஸ்போ, அப்போது உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டு, 2021 செப்டம்பர் 30-ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் மார்ச் 30-ம் தேதியுடன் எக்ஸ்போ முடிவடையும் நேரத்தில், கடந்த 25-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்று, துபாய் எக்ஸ்போவில் உள்ள இந்திய அரங்கினுள், தமிழக அரங்கினைத் திறந்துவைத்தார். தமிழ்நாடு அரங்கைத் திறந்துவைத்த ஸ்டாலின் அதன்பின்னர், துபாய் … Read more

Polimer News – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு ஆட்கள் ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி, மறுமார்க்கத்தில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்த… Source link

’உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் திமுக பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் அராஜகம்’ – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் திமுக கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், பெண் கவுன்சிலர்களுடைய குடும்பத்தினரின் ஆதிக்கம், அராஜகம், அட்டகாசம், அடக்குமுறை தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் மிரட்டப்பட்டும், தாக்கப்பட்டும் வந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் திமுக கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், அவர்களுடைய குடும்பத்தினரின் … Read more

எரிபொருள் விலை உயர்வு | சிலிண்டர், வாகனங்களுக்கு மாலை அணிவித்து ராகுல் தலைமையில் காங்., எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே விஜய் சவுக் பகுதியில் சிலிண்டர்கள், இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “கடந்த 10 நாட்களில் பாஜக அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலையை 9 முறை உயர்த்தியுள்ளது. … Read more

அப்பாவுக்கு மாணவனாக நடிக்கும் தனுஷின் 'இளைய மகன்'

வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது. தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் வெளியிடப்படுகிறது. வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். வாத்தி படத்தில் வாத்தியாராக வருகிறார் தனுஷ். இந்நிலையில் அவருக்கு மாணவராக கென் கருணாஸ் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்திருந்தார் கென் கருணாஸ். அந்த படத்தில் நடித்ததில் இருந்தே தனுஷுக்கு … Read more

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தொற்று பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தொற்று பரிசோதனை செய்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.  அந்நகரம் ஹுவாங்பூ ஆற்றை மையமாக கொண்டு கிழக்குப்பகுதி, மேற்குப்பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவங்கள் அதிகமுள்ள புடோங் உட்பட கிழக்கு பகுதி முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேற்குப்பகுதியில் சில இடங்களில் அறிவிக்கப்பட்ட நாளுக்கு முன்கூட்டியே சில பகுதிகளில் … Read more

வாகன ஓட்டியை ஆக்ரோஷமாக துரத்திய யானை.. அலறியடித்து ஓட்டம் பிடித்த நபர்..

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து பாபவிநாசம் செல்லும் மலைப்பாதையில், வாகன ஓட்டியை ஒரு யானை துரத்தி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் உள்ள பாபவிநாசம் அணைக்கு சென்று பக்தர்கள் நீராடுவது வழக்கம். அந்த வகையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த இருவரை திடீரென சாலையை கடக்க வந்த யானை ஒன்று துரத்தியது. பின்னர் சிறிது தூரத்தில் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதனை அந்த வாகனத்தில் வந்த நபர் … Read more

வெளிநாட்டவர்களின் சுவிஸ் பாஸ்போர்ட் செல்லாது என அறிவிக்க சுவிட்சர்லாந்தால் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு கடினம் என்பது உலகுக்கே தெரிந்த விடயம். அப்படியிருக்கும்போது, சுவிஸ் பாஸ்போர்ட் பெற்ற பெருமையில் இருக்கும் ஒருவரின் பாஸ்போர்ட்டை திடீரென செல்லாது என சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டால், அது எவ்வளவு பயங்கரமான ஒரு நிலைமை! அப்படி ஒர் பயங்கர விடயம் நடக்க வாய்ப்புள்ளதா? அந்தக் கேள்விக்கான பதில், ஆம் மற்றும் இல்லை! அதாவது, நீங்கள் ஒரு சுவிஸ் குடிமகனாக இருக்கும் பட்சத்தில், அதவாது இரட்டைக் குடியுரிமை கொண்டவராக இல்லாமல், வெறும் சுவிஸ் குடிமகனாக மட்டுமே … Read more

மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட்! அமைச்சர் அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு புகழ்மிக்க உலக செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான தேதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை அருகே உள்ள கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்  போட்டிகள் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். 2ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் ‘செஸ் ஒலிம்பியாட்’  போட்டி நடப்பாண்டில் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. அதற்கான ஒப்பந்தத்தை தமிழகஅரசு பெற்றுள்ளது. உலக அளவில் … Read more