‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும்வரை ஓயமாட்டோம்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மதுரை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரை புதுநத்தம் ரோட்டுக்கு சென்று கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அவருடன் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் ஆகியோரும் உடன் சென்றனர். மூன்று அமைச்சர்களும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்துக்கு வந்தனர். அங்கு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற தலைப்பில் … Read more

பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் 7 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டி கொள்ள மத்திய அரசு இடம் ஒதுக்கி கொடுத்தது. அதன் அடிப்படையில் டெல்லியில் பிரமாண்டமாக தி.மு.க. அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அண்ணா- கலைஞர் அறிவாலயம் என்று இந்த கட்டிடத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. டெல்லி தி.மு.க. அலுவலக கட்டிட திறப்பு விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதற்காக தி.மு.க. சார்பில் எல்லா கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த கட்டிடத்தை முதல்- … Read more

பொதுமக்கள் வெளியேறுவதற்காக மரியுபோல் நகரில் இன்று போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

உக்ரைன் நாட்டை கடும் சேதத்துக்குள்ளாக்கி இருக்கும் ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. ரஷிய படைகளின் தொடர் தாக்குதலால் உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் முற்றிலும் உருக்குலைந்து காணப்படுகிறது. அங்கு 90 சதவீதத்துக்கும் மேல் கட்டிடங்கள் இடிந்தன. 4 லட்சம் பேர் வசித்த அந்நகரில் இருந்த மக்கள் வெளியேறியுள்ள நிலையில் இன்னும் 1.60 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற … Read more

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை

டெல்லி: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றம் வந்துள்ளார். நாடாளுமன்றம் வந்த முதல்வர் ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார். சற்று நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில் சோனியாகாந்தியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.   

“பெட்ரோல் – டீசல் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்” – ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே எரிபொருள் விலை குறைய அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாடு முழுவதும் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. நேற்று வரை பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று இரண்டு எரிபொருட்களின் விலையும் லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் ஒரு … Read more

அடி தூள்…. யப் டிவியில் டாடா ஐபிஎல் 2022 திருவிழா| Dinamalar

உலகில் எவ்வளவோ நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் இந்தியாவிலும் நடக்கும் ஐபிஎல்., போட்டிகள் என்று சொல்லுவதை விட திருவிழாவாகத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள். 2022ம் ஆண்டுக்கான டாடா ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26 முதல் துவங்கி உள்ளன. இந்நிலையில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ‘யப்’ டிவி, டாடா ஐபிஎல் 2022 போட்டிகளை 99 நாடுகளில் நேரலையில் வழங்குவதற்கான உரிமையை தெடாடர்ந்து 5வது முறையாக பெற்றுள்ளது. மார்ச் 26 முதல் மே 29 வரை நடக்கும் இந்த … Read more

ரஜினிகாந்தின் 169 பட தலைப்பு இதுதானா?

ரஜினிகாந்த்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யாராய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வடிவேலு , பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்களாம். இந்த படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதால் அனைத்து மொழிக்கும் பொருந்தும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளனர். தற்போது சில தலைப்புகள் பரிசீலனையில் இருப்பதாகவும், இந்த பட்டியலில் பாஸ் என்ற பெயரும் இருக்கிறது … Read more

தவறியும் இப்போதைக்கு இந்த பங்கினை வாங்கிடாதீங்க..ஏன் தெரியுமா?

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அந்த சமயத்தில் இண்டிரா டே வணிகர்கள் தொடர்ந்து நல்ல லாபம் பார்க்கலாம். ஆர்டர்கள் அதிகளவில் எடுத்து விற்பனை செய்வார்கள். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகளில் ஆர்டர்கள் அதிகளவில் எடுக்கபப்டும். இந்த சமயத்தில் என். எஸ்.இ-யால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 95% லிமிட்டினை தாண்டினால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யடும். ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய … Read more

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கும் விடுமுறை

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கல்வியியற் கல்லூரிகளுக்கு ஏப்ரல் 08 ஆம் திகதி முதல் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அட்டாளைச்சேனை, தர்காடவுண் ஆகிய கல்வியற் கல்லூரிகளுக்கு நோன்பு கால விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.