இந்தியாவிற்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்; பீப்பாய்க்கு $35 தள்ளுபடி வழங்கும் ரஷ்யா!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் முடிவேதும் இல்லாமல் தொடரும் நிலையில், சர்வதேச அளவில் இன்று மிகப்பெரிய அளவில் கவலையளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது எரிபொருள் விலை உயர்வு என்றால் மிகையில்லை. போர் மூண்ட நாளில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து, சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யா இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விலையில் பீப்பாய் ஒன்றுக்கு  $35  என்ற அளவிற்கு கணிசமான தள்ளுபடியில் வழங்கியுள்ளது என்று … Read more

பொறியியல் கல்விக்கான AICTEயின் திருத்தப்பட்ட விதிகள்; விளக்கக் கட்டுரை

Sourav Roy Barman Explained: AICTE’s revised rules for engineering education: நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை ஒழுங்குபடுத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அடுத்த கல்வியாண்டுக்கான பொறியியல் கல்விக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளை செவ்வாய்கிழமை வெளியிட்டது. AICTE ‘அனுமதி செயல்முறை கையேடு 2022-23’, ஆனது விதிமுறைகளை விவரிப்பதோடு, பொறியியல் படிப்புகளில் சேர்வோர்களுக்கான நுழைவு-நிலைத் தகுதிகள் முதல் தொழில்நுட்பக் கல்வித் துறையில் புதிய கல்லூரிகளை அமைப்பது வரை பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. PM CARES திட்டத்தின் … Read more

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி அங்கீகாரம் ரத்து! மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை.!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் பயிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு தடை ஏற்படாத வகையில் அங்கீகாரம் பெற்று, தொலைதூரக்  கல்வி தொடர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகப் பல்கலைக்கழகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தொலைதூரக்  கல்வியும் மிகவும் முக்கியத்துவம் … Read more

சென்னை: போக்சோ வழக்கில் கைதான போலீஸ் எஸ்.ஐ மகன் – 13 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தனக்கு 13 வயதில் ஒரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். என்னுடைய கணவர் குடும்பத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் தன்னுடைய மகளின் செயல்பாடுகளில் சந்தேகம் உள்ளது. அதனால் அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி கடந்த … Read more

சேலம் : முன்னாள் ராணுவ வீரர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய இருவர் கைது.!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதோடு, பணம் கேட்ட முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் ராணுவ வீரரான செல்வம் மாதையன் குட்டை பேருந்து நிறுத்தத்தில் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி இவரது கடைக்கு வந்த அமுதன், பப்பு குமார் ஆகியோர் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். … Read more

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் | உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

சென்னை: “மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதற்கான சரியான, நியாயமான காரணங்களைக் கூற வேண்டும்” என தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுபோன்ற காரணங்கள் கூறப்படாததால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. … Read more

ஹைட்ரஜன் காரில் நாடாளுமன்றம் வந்தார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

புதுடெல்லி: ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் காரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்தார். பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மாற்று எரிபொருள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் கார் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், முதல்முறையாக ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் எலக்ட்ரிக் காரில் நாடாளுமன்றக் கூட்டத்துக்கு அமைச்சர்நிதின் கட்கரி நேற்று … Read more

"வீட்டுக்குப் போனா பொண்டாட்டி திட்டுவா சார்".. 14 வருஷமாக ஏர்போர்ட்டிலேயே வசிக்கும் நபர்!

மனைவிக்குப் பயந்து ஒரு மனிதர் விமான நிலையத்திலேயே கடந்த 14 வருடமாக வசித்து வருகிறார். நம்ப முடியவில்லை இல்லையா.. ஆனால் அதுதான் நிசம்.. நீங்க நம்பித்தான் ஆகணும். இந்த நபர் வசிப்பது சீனாவின் பெய்ஜிங் நகரில். இவரது பெயர் வெய் ஜியாங்குவா . இவருக்கு தற்போது 60 வயது நெருங்குகிறது. கடந்த 15 வருடமாக அதாவது 2008ம் ஆண்டிலிருந்து இந்த நபர் பெய்ஜசிங் சர்வதேச விமான நிலையத்தின் 2வது டெர்மினல் பகுதியில் வசித்து வருகிறார். வீட்டுக்கே போகவில்லையாம். … Read more

நயன்தாராவால் புள்ள பெத்துக்க முடியாது: பயில்வான் ரங்கநாதன்

நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நயன்தாரா தெரிவித்தார். நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து நயன்தாராவுக்கு நெருக்கமான ஒருவரிடம் கேட்டதற்கு, தற்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. நயன்தாரா கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதனால் திருமணம் பற்றி யோசிக்கக் கூட அவருக்கு நேரம் இல்லை என்றார். இதற்கிடையே … Read more

வில்லேஜ் விஞ்ஞானி கிராமத்திற்காக என்ன செய்தார் – மக்கள் ஏன் அவரை கொண்டாடுகின்றனர்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பியாங் கிராமத்தைச் சேர்ந்த கேதார் பிரசாத் மஹ்தோ என்பவர் எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தனது கிராம மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பது விருப்பமானதாக இருந்தது. மின்சாரம் இல்லாமல், பாசனத்திற்காக விவசாயிகள் நீர் பம்புகளை பயன்படுத்த முடியாமல் இருந்ததைக் கண்டு கேதார் வருத்தமடைந்தார். அதுமட்டுமில்லாமல், கிராம சிறுவர்களின் படிப்பும் மின் வெட்டால் தடைபட்டு வந்தது. இதற்கான சரியான தீர்வை நோக்கி எலக்ட்ரீஷியன் கேதரின் எண்ணோட்டங்கள் இருந்தது. தான் கல்வி கற்க முடியாமல் … Read more