திருச்சி அருகே 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சி: திருச்சி பாலக்கரை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த தர்மலிங்கம் என்பவர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.