தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக 5-வது ஆண்டாக பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது தொடர்பாக 5-வது ஆண்டாக பிரதமர் மோடி மாணவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் நாடு முழுவதிலும் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.