நட்டாவை சந்தித்தார் நேபாள் பிரதமர் ஷேர் பகதூர் தேபா| Dinamalar

புதுடில்லி: அரசு முறைப்பயணமாக நேபாள் பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இந்தியா வந்துள்ளார்.

இந்தியா-நேபாள் இடையேஇரு தரப்பு உறவுகள், வளர்ச்சி, பொருளாதார ஒத்துழைப்பு, மக்களுடனான தொடர்பு வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த நேபாள் பிரதமர் ஷேர் பகதூர் தேபா, இன்று (ஏப்.01 இந்தியா வந்துள்ளார். பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து நாளை (ஏப்.02)தேதி பிரதமரை சந்திக்கும் அவர், வாரணாசிக்கும் செல்ல உள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.