பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வராதீர்… தெலுங்கானாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் எச்சரிக்கை

தெலுங்கானா மாநிலத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இயக்குநர் விடுத்துள்ள அறிக்கையில், வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தெலங்கானாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.