எனக்கு தெரிந்த எல்லா பெண்களுடனும் உறவு கொண்டார் மாஜி கணவர்: நடிகை பகீர்

பாலிவுட் நடிகை
கங்கனா ரனாவத்
தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி
லாக் அப்
. அதில் கலந்து கொண்டிருப்பவர்கள் தங்களை பற்றிய ரகசியங்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரானில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் மந்தனா கரிமியும் லாக் அப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,

நானும், தொழில் அதிபர் கவுரவ் குப்தாவும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்த பிறகே நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயம் நடந்து 8 மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணமாகி 8 மாதங்களிலேயே எங்களுக்கு இடையே பிரச்சனையாக இருந்தது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தோம்.

2021ம் ஆண்டில் தான் விவாகரத்து பெற்றோம். நான் இல்லாதது போன்று அவர் நடந்து கொண்டார். நாங்கள் பிரிந்து வாழ்ந்த 4 ஆண்டுகளில் எனக்கு தெரிந்த அனைத்து பெண்களுடனும் உறவு கொண்டார் கவுரவ் என்றார்.

நைட்கிளப்பில் மனைவியை என்னுடன் உறவு கொள்ள வைத்தார் பிரபல தொழில் அதிபர்…

முன்னதாக தெஹ்சீன் பூனாவாலா தெரிவித்த ரகிசயம் தான் அனைவரையும் அதிர வைத்தது. இந்தியாவின் டாப் தொழில் அதிபர் ஒருவர் கேட்டுக் கொண்டதால் அவரின் மனைவியுடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறினார் தெஹ்சீன் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்திVijay:பல வருஷ ஆசை: விஜய்யை பார்த்ததும் வேலையை காட்டிய ரஷ்மிகா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.