அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோரி வி.கே.சசிகலா வழக்குத் தொடர்ந்தார்

சசிகலா வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் மனுத் தாக்கல்

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

4ஆவது கூடுதல் உரிமையியல் நீதிபதி ஸ்ரீதேவி இன்று விடுமுறை என்பதால் தீர்ப்பு தள்ளி வைப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.