இலங்கை, கொழும்பு அருகே கால் முகத்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு போராட்டம்

இலங்கை: இலங்கை, கொழும்பு அருகே கால் முகத்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இலங்கை மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.