உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும்

சென்னை:
ருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் உருது பள்ளிகள், ரமலான் நோன்பு காரணமாக வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.