சங்கரா மீன் கண்ணழகி சரண்யா ரவிச்சந்திரன்!

காந்த கண்ணழகி சரண்யா ரவிச்சந்திரன்! கருப்பாக கருமை நிறமென்றாலே, இளக்காரமாக பார்க்கும் உலகில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றிருப்பவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். காதலும் கடந்து போகும், வட சென்னை, இறைவி, என பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பல குறும்படங்களில் நடித்துள்ளார்.

இப்போது மீண்டும் பெரியதிரை படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.

அவர், “மிகப்பெரிய இயக்குநர் மறைந்த பாலு மகேந்திரா அவர்களின் இயக்கத்தில் கருப்பு நிற நாயகிகள்தான் நடித்து புகழ் பெற்றார்கள். அது போல ஒரு பாலுமகேந்திராவுக்காக காத்திருக்கிறேன். நிச்சயம் அது நடக்கும்” என்கிறார் நம்பிக்கையான குரலில்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.