சமூக ஊடகங்களில் பாதுகாப்பு பிரிவினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சந்தேக நபர் கைது

பொலிசார் மற்றும் இராணுவ அதிகாரிகளை கொலை செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நாகொட பொலிசாரினால் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 36 வடைதுடைய நாகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த 6 வருட காலமாக போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர் என்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.