தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இனி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது எனதமிழக  சுகாதாரத்துறை கூறியுள்ளது. சில மாவட்டங்களில் முதல்தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ள நிலையில், தேவைக்கேற்ப மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைத்திட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.