புகார் | Dinamalar

பகலில் எரியும் தெருவிளக்குஅரியாங்குப்பம் சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களில் பகலிலும் மின் விளக்குகள் எரிந்தபடி உள்ளன.விக்னேஷ், அரியாங்குப்பம்.தெரு விளக்கு எரியவில்லை.தட்டாஞ்சாவடி வி.ஐ.பி., நகரில் தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.சிவகுருநாதன், தட்டாஞ்சாவடி.நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.இளவரசன், தவளக்குப்பம்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.