100 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சாதனை



100ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்னவினால் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

800 மீற்றர் துாரத்தை 2 நிமிடம் 01.44 நொடிகளில் நிறைவு செய்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.