அம்பத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கி ரூ.82 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மாதவரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரை தாக்கி 3 பேர் கொண்ட கும்பல் ரூ.82 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.