ரயில் மோதி யானைகள் இறக்கும் விவகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு

கோவை: ரயில் மோதி யானைகள் இறக்கும் விவகாரம் தொடர்பாக கோவையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஸ்குமார், இளந்திரையன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.