தஞ்சை சாந்திவனம் இடுகாட்டில் கட்டணமில்லா எரியூட்டு சேவை துவக்கம்.!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்திவனம் உடல் தகனம் செய்யும் மையத்தில் கட்டணமில்லா எரியூட்டு சேவையை தஞ்சாவூர் மேயர் துவக்கி வைத்தார்.

தஞ்சையில் சாந்திவனம், ராஜகோரி, மற்றும் மாறிகுளம் ஆகிய 3 இடுகாடுகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக சாந்திவனத்தில் கட்டணமில்லா சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பிற இடுகாடுகளிலும் கட்டணமில்லா சேவை  தொடங்கப்படும் என மேயர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.