ஆவடியில் இன்று காலை நரிக்குறவர் இன மக்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!!

சென்னை: சென்னை ஆவடியில் இன்று காலை நரிக்குறவர் இன மக்களை சந்திக்கும் முதல்வர், அவர்களுடன் தேநீர் அருந்தி கலந்துரையாட உள்ளார்.63 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.