ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களும், இஸ்ரேலிய காவல் துறைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும், கலவரத்திற்கான காரணம் குறித்தும், கலவரத்தை தூண்டியவர்கள் குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்..
அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்காது என பேச்சு- இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.