திருப்பதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்த பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் ரங்கநாயகம் மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான தங்கத் தேரோட்டம் நடைபெற்றதால் அதில் பங்கேற்றும் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.